tag:blogger.com,1999:blog-8729592414844755414.post6493250441090880238..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: தங்கக் கோயில் பார்க்க வாங்க!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-22716907384406554472013-01-13T03:46:47.686-08:002013-01-13T03:46:47.686-08:00நன்னி ரேவதி. இந்தப் பதிவுக்கு இத்தனை வருஷம் கழிச்...நன்னி ரேவதி. இந்தப் பதிவுக்கு இத்தனை வருஷம் கழிச்சு வந்ததுக்கு நன்னி ஹை. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-85827019805811440542013-01-13T03:46:10.718-08:002013-01-13T03:46:10.718-08:00ஆமா ஜெ அக்கா ஏன் கீ அக்காவ மிஸஸ் சிவம்ன்னு கூப்பிட...ஆமா ஜெ அக்கா ஏன் கீ அக்காவ மிஸஸ் சிவம்ன்னு கூப்பிடறாங்க? அன்னியமாவும் அன்னியாயமாவும் இருக்கு!<br />:-))//<br /><br />ஹிஹிஹி, இன்னிக்குத்தான் பார்க்கிறேன். நன்னி ஹை. geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-15713112772601211502013-01-13T03:45:29.814-08:002013-01-13T03:45:29.814-08:00கவிநயா அக்காவோட கமெண்டையும், திவா அண்ணாவோட கமெண்டை...கவிநயா அக்காவோட கமெண்டையும், திவா அண்ணாவோட கமெண்டையும் இப்போத்தான் ரேவதி தயவிலே பார்க்கிறேன். நன்னி ஹை!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-80926000349386119362013-01-13T02:10:04.069-08:002013-01-13T02:10:04.069-08:00அவங்க ஊர்ப் பழக்கம் தம்பி வாசுதேவன்:)அவங்க ஊர்ப் பழக்கம் தம்பி வாசுதேவன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-58541036566210242322009-12-23T22:50:12.853-08:002009-12-23T22:50:12.853-08:00mmm
ஏதோ மிஸ் செய்யறோமோன்னு நினைச்சேன். அப்படி ஒண்ன...mmm<br />ஏதோ மிஸ் செய்யறோமோன்னு நினைச்சேன். அப்படி ஒண்னுமில்லைன்னு தோணுது. காசு கட்டினாதான் குங்குமம் என்கறது ரொம்பவே அநியாயம். எந்த கோவிலேயும் இப்படி கிடையாது.<br /><br />ஆமா ஜெ அக்கா ஏன் கீ அக்காவ மிஸஸ் சிவம்ன்னு கூப்பிடறாங்க? அன்னியமாவும் அன்னியாயமாவும் இருக்கு!<br />:-))<br /><br />விழியன்: உள்ளூர் மாடு விலை போகாது.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-37702005254000839892009-12-19T11:52:59.936-08:002009-12-19T11:52:59.936-08:00வீடியோ இணைப்புக்கு நன்றி துளசிம்மா.வீடியோ இணைப்புக்கு நன்றி துளசிம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-2627951915594604282009-12-19T11:44:01.723-08:002009-12-19T11:44:01.723-08:00நல்ல பதிவு அம்மா. நீங்கள் சொன்னது போல பிரமிப்புதான...நல்ல பதிவு அம்மா. நீங்கள் சொன்னது போல பிரமிப்புதான் மிஞ்சுகிறது.<br /><br />//செல்லும் வழியில் கோயில் நிர்வாகம் நடத்தும் கடைகள் வருகின்றன. நம்ம மாநகரக் காவல் தடுப்பு ஆங்காங்கே ஏற்படுத்தி இருப்பது போல் கடைகள் இருக்குமிடங்களில் இவங்களும் தடுப்புகள் ஏற்படுத்திக் கடைக்கு உள்ளே நுழைந்தே வெளியே வரும்படிக்குச் செய்திருக்கின்றனர்.//<br /><br />இங்கேல்லாம் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அப்படித்தான் வச்சிருப்பாங்க. கடைக்குள் நுழையாம வர முடியாது.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-56945445279025893242009-12-15T03:08:34.889-08:002009-12-15T03:08:34.889-08:00வாங்க விழியன், என்னோட பதிவுகளுக்கு முதல் வருகைக்கு...வாங்க விழியன், என்னோட பதிவுகளுக்கு முதல் வருகைக்கு நல்வரவு சொல்லிக்கறேன். ஆமாம், எதிரே உள்ள சுயம்பு நாராயணி அம்மன் கோயிலுக்கும் போனோம். முதலில் அங்கே போயிட்டுத் தான் அப்புறம் இந்தத் தங்கக் கோயிலுக்கு வந்தோம்.இந்த ஸ்ரீநாராயணி அம்மா என்பவரே அந்தக் கோயிலில் அர்ச்சகராய் இருந்தவர்தான் என்றார்கள். அங்கே உள்ள சாந்நித்தியம் இந்தத் தங்கக் கோயிலில் இருக்கா என்பதும் கேள்விக்குரியதே! உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க, கேட்க காத்திருக்கோம். நாங்க சுற்றுலாக்குழுவோட வந்ததால் யாரிடம் தெரியப் படுத்தவில்லை. காஞ்சீபுரத்தில் கூட ஆகீராவீட்டுத் தெருவிலே இருந்தோம், அந்தத் தெரு வழியாவே போனோம் என்றாலும் அவருக்கும் தெரியப் படுத்தவில்லை. :))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-1942113488573233372009-12-15T01:45:43.314-08:002009-12-15T01:45:43.314-08:00எங்க ஊருக்கு வந்திருக்கீங்க சொல்லவே இல்லையே.
இந்த...எங்க ஊருக்கு வந்திருக்கீங்க சொல்லவே இல்லையே.<br /><br />இந்த தங்க கோவில் பற்றி நிறைய கதை இருக்குங்க. அங்க இருக்க ஆட்டோகாரர்கள் கதை கதையா சொல்லுவாங்க.<br /><br />நாராயணி கோவில் ஒன்று எதிரில் இருக்கு(புகழ்பெறாத சமயம்) நிறைய முறை அமிர்த்தி செல்லும் போது கல்லூரி தோழர்கள் செல்வோம்.<br /><br />தங்க கோவில் நிறைய வியாபாரங்களை வேலூருக்கு கொடுத்துள்ளது. இது வேலூரை மேலும் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.<br /><br />இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க..விழியன்https://www.blogger.com/profile/05789226054807204994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-67161929253010310992009-12-15T00:17:28.761-08:002009-12-15T00:17:28.761-08:00எனக்கு ரொம்ப தெரியாது மிஸஸ் சிவம். எல்லாரும் தனி ம...எனக்கு ரொம்ப தெரியாது மிஸஸ் சிவம். எல்லாரும் தனி மனிதன் செய்ததுனு சொல்லறது எனக்கு புரியறது இல்லை!!. ஒரு நல்ல தெய்வீக எண்ணத்துடன் ஒரு மனது சங்கல்ப்பித்தது.ஆனா நிதி பல நல்ல மனதுகளின் கொடையா இருக்கலாம். பொருள் உதவி முடியாதவாளா இருந்தா அவா உழைப்பா இருக்கும். not even a blade of grass moves by itself. உலகத்தின் வழியில் நாம எல்லாரும் INTERDEPENDANT அப்படினு எனக்கு தோனறது . ஆக தெய்வ அனுக்கிரஹம் பல வழிகளில் இல்லையா.<br /> <br />இன்னும் வந்த பாடு இல்லை. கட்டாயம் வந்ததும் உங்களை கூப்பிடுவேன்:))Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-15246791531197904832009-12-14T01:07:01.814-08:002009-12-14T01:07:01.814-08:00வாங்க ஜெயஸ்ரீ, மறுபடியும் சென்னை விசிட்டிலே இருக்க...வாங்க ஜெயஸ்ரீ, மறுபடியும் சென்னை விசிட்டிலே இருக்கீங்க?? தங்கக் கோயில் பார்த்தீங்களா?? தனிமனித உழைப்பு என்ற வகையில் சரியே. மற்றபடி பக்தி என்று பார்த்தால், ம்ஹும். ப்ரசாதம்னு தான் வெளியே தராங்களே, சாம்பார் சாதம், அதான். குங்குமம் எல்லாம் பணம் கொடுத்துப் பார்த்தால் தான். இல்லாட்டி அதுக்குக் கூட லாயக்கில்லை தான்:((((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-55874726970789508912009-12-12T22:42:28.032-08:002009-12-12T22:42:28.032-08:00ஸ்வாமி அழகா இருந்தது. ஆனா எதோ மிஸ்ஸிங்க். என் மனசு...ஸ்வாமி அழகா இருந்தது. ஆனா எதோ மிஸ்ஸிங்க். என் மனசுன்னு அதட்டிண்டேன் என்னையே! நீங்க சொல்லற மாதிரி பக்கத்துல பாக்க நிறைய கோவில்களை போல இங்கேயும் கட்டணம். இருக்கட்டும்!! தர்ம காரியத்துக்குத்தான் பயன்பட்டா சரி. நாங்க அப்படித்தான் நினைச்சுண்டோம். ஸ்வாமிக்கு யாரும் தூரத்திலியோ ரொம்ப பக்கத்திலியோ இல்லை எல்லாரும் ஒண்ணு தான்.இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாதடவையும் அந்த புரிதல் இருக்கணும்னு இல்லை இல்லையா? எனக்கு என்ன வருத்தமா இருந்த்ததுன்னா, கட்டணம் கட்டினதுக்காக நம்ப கைல நீட்டா ஒரு bag ல லட்டு, மணக்க மணக்க தாழம்பு , மஞ்சள் வாசனையோட குங்குமம் சஸ்வமி ஃபோட்டோ இன்னும் ஏதோ இத்யாதி தரா. ஆனா gateடுக்கு வெளில எத்தனை நம்பிக்கையோட வந்தாளோ பாவம் அவா முகத்துல தனக்கு கிடைக்காத ஏமாத்தம் தெரிஞ்சது . எல்லாரும் share பண்ணிண்டுடறதில்லை. மிஞ்சி போனா ப்ரசாதம் தானே . கோவில் நிர்வாகம் எல்லாருக்குமே தானம்னு கொஞ்சம் ப்ரசாதமும் தந்துட்டா நன்னா இருக்கும்னு தோனித்து. ஸ்வாமி நமக்கும் ஆசிர்வாதம் தந்ததுன்னு மனசமாதானத்தோட போவா இல்லையா.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-90428410453181938472009-12-12T03:49:14.994-08:002009-12-12T03:49:14.994-08:00போயிட்டு வாங்க துளசி, முக்கியமா வேலூர் ஜலகண்டேஸ்வர...போயிட்டு வாங்க துளசி, முக்கியமா வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைப் பகல் நேரத்தில் போய்ப் பாருங்க. ரத்தினகிரி, வள்ளி மலை போயிட்டு வாங்க, நாங்க இன்னும் வள்ளிமலை போகமுடியலை, எப்போ அழைப்பு வருமோ???geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-19476594306074636682009-12-12T03:48:13.707-08:002009-12-12T03:48:13.707-08:00வாங்க வல்லி, உடம்பு தேவலையா??? பாரதி பத்தின போஸ்ட்...வாங்க வல்லி, உடம்பு தேவலையா??? பாரதி பத்தின போஸ்ட் படிச்சேன், பின்னூட்டம் போடலைனு நினைக்கிறேன், <br />தங்கக் கோயில் சுற்றுலாவாகப்போய்ப் பார்க்கலாம், மனசில் ஒட்டலை எனக்கு.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-67555242540122571772009-12-12T03:47:23.958-08:002009-12-12T03:47:23.958-08:00வாங்க அமுதா, முதல் வரவு??? வருகைக்கும் கருத்துக்கு...வாங்க அமுதா, முதல் வரவு??? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-41480260440781704432009-12-12T01:50:45.493-08:002009-12-12T01:50:45.493-08:00இன்னும் போகலை.
போகலாமுன்னு ஒரு எண்ணம் மனசின் ஓரமா...இன்னும் போகலை.<br /><br />போகலாமுன்னு ஒரு எண்ணம் மனசின் ஓரமா இருக்கு. <br /><br />இங்கே இருக்கு பாருங்க ஒரு காணொளி<br /><br />http://www.youtube.com/watch?v=72rBHeuofhc&feature=player_embeddedதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-20790312166698398132009-12-12T01:43:19.972-08:002009-12-12T01:43:19.972-08:00உண்மைதான் கீதா,. தனி மனித சாதனை என்று நினைக்கும்போ...உண்மைதான் கீதா,. தனி மனித சாதனை என்று நினைக்கும்போது மலைக்க வைக்கிறது. <br />இருந்தும்....ம்மனம் ஒட்டவில்லை வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-79841498564769292222009-12-12T01:35:08.717-08:002009-12-12T01:35:08.717-08:00nice post..nice post..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com