tag:blogger.com,1999:blog-8729592414844755414.post7570560012515242513..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: ஒரு மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-58749957538618811772010-07-26T01:57:32.632-07:002010-07-26T01:57:32.632-07:00நீங்க ரெண்டு பேருமே நல்ல விஷய ஞானம் உள்ள நெல்லுதான...நீங்க ரெண்டு பேருமே நல்ல விஷய ஞானம் உள்ள நெல்லுதான், தக்குடுதான் சாதாரண பதர்...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-41778395657815457742010-07-26T01:53:10.024-07:002010-07-26T01:53:10.024-07:00ஓஹோ, புல்லுக்கும் ஆங்கே பொசிந்தமைக்கு நன்றி தக்குட...ஓஹோ, புல்லுக்கும் ஆங்கே பொசிந்தமைக்கு நன்றி தக்குடு அவர்களே. :Dgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-55153997115854997592010-07-25T22:48:53.359-07:002010-07-25T22:48:53.359-07:00//இந்தப் பாராட்டு நீங்க ஜெயஸ்ரீக்குத் தானே??? :)))...//இந்தப் பாராட்டு நீங்க ஜெயஸ்ரீக்குத் தானே??? :)))))))))))))// rendu peerukkumthaan...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-1276448547053432492010-07-25T06:37:12.004-07:002010-07-25T06:37:12.004-07:00வாங்க தக்குடு, நல்வரவு. நீங்க இங்கே வந்தது ஆச்சரிய...வாங்க தக்குடு, நல்வரவு. நீங்க இங்கே வந்தது ஆச்சரியம்னா, பாராட்டு அதைவிட ஆச்சரியம். இந்தப் பாராட்டு நீங்க ஜெயஸ்ரீக்குத் தானே??? :)))))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-77990971086405426412010-07-25T00:04:59.375-07:002010-07-25T00:04:59.375-07:00தங்களின் வரலாற்றுத் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. ப...தங்களின் வரலாற்றுத் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. பணி தொடர வாழ்த்துக்கள்!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-67215924923131766452010-07-03T23:39:07.279-07:002010-07-03T23:39:07.279-07:00எதைச் சொல்றீங்க எல்கே? வேறே மாதிரி படிச்சது? வித்ய...எதைச் சொல்றீங்க எல்கே? வேறே மாதிரி படிச்சது? வித்யாரண்யர்?? வித்யாரண்யர் தமிழ்க் காரர்னும் மாதவன் என்ற பெயர்னும் ஏற்கெனவே கல்யாணம் ஆனவர் என்றும் வறுமை தாங்காமல் தவ வாழ்வு மேற்கொண்டு அம்பாளிடம் யாசிப்பதாகவும் நானும் படிச்சிருக்கேன். அது பத்தியும் எழுதுவேன், கொஞ்சம் பொறுங்க. வேறு ஒரு வேலை முடியாமல் பிரச்னை பண்ணுது. அதை எப்படியாவது முடிக்கணும்! :))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-85126206761170286252010-07-03T22:00:16.536-07:002010-07-03T22:00:16.536-07:00நான் வேற மாதிரி படிச்சிருக்கேன் ??நான் வேற மாதிரி படிச்சிருக்கேன் ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-33994461253773250842010-06-27T02:01:43.298-07:002010-06-27T02:01:43.298-07:00ஓஹோ, பிரமாதம் ஜெயஸ்ரீ, இப்போத் தான் அங்கே போய் பிட...ஓஹோ, பிரமாதம் ஜெயஸ்ரீ, இப்போத் தான் அங்கே போய் பிடிஎஃபைத் திறந்து ஒரு பார்வை பார்த்தேன், நிஜமாவே இண்ட்ரஸ்டிங் தான்! அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-11942986683052549622010-06-26T22:37:59.328-07:002010-06-26T22:37:59.328-07:00amazing historyஇல்லையா!ரொம்ப இன்டெரெஸ்டிங் ஆ இருக்...amazing historyஇல்லையா!ரொம்ப இன்டெரெஸ்டிங் ஆ இருக்கு . இந்த topic என்னையும் மறுபடி ""புராணம் ""படிக்க வைத்தது. சங்கராச்சாரியார் குழப்பம் இப்போ தேவலை. வித்யாசங்கர் காஞ்சி ல ஆதி சங்கராச்சாரியர் (509 B C)கடைசி காலத்துல இருந்ததையும், அவர் 7 வயது குழந்தையை ஆச்சாரியராக்கவும் தனக்கு பின் காமாக்ஷியை வழிபடவும் என்று நியமித்து கோடலி ஷாரதா பீடாதிபதியின் மேற்பார்வையில் இருக்கும்படி செய்தார் என்பதை ignore பண்ணிவிட்டதாக ஒரிடத்தில் படித்தேன்.<br /><br />வித்யாரண்யர் சமாதி 118 வயசுல போலிருக்கு. ? 14 <br />அப்பா அம்மா மயனாச்சரியர் ஸ்ரீமதி தேவி, இருந்தது - (கன்னட காரர் தான் போல இருக்கு ) பம்பாக்ஷேரத்திரத்தில் (MODERN HUMPHI) சயனா, போகநாதா என்று சகோதரர்களும், சிங்களானு சகோரதரியும். அப்பா இவா 3 பேரையும் சங்கரானந்தா (குடலி) கிட்ட கொண்டு போய் விட அவர் இவாளை காஞ்சியில் வித்யாதீர்த்தர் கிட்ட அனுப்பறார். இவர் தான் வியத்யாசங்கரரானு தெரியல்லை . -அங்க மாதவர் என்கிற வித்யாரண்யர் வேங்கடனாதர்யா எங்கிற ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கு( ஸ்ரீரங்கம் ) நண்பராகிறார். இவா எல்லாம் மாலிகாஃபூர் படையெடுப்பில் நாடு மோசமா இருந்த சமயத்துல இருந்தவா.குடலி மடத்தில வித்யா சங்கரர் முக்கியமான சுவடிகளை பாதுகாக்க வேண்டி தலை மறைவாகின சமயம் மாதவரோட தம்பியோட இவர் சிருங்கேரில போய் மடத்தை நடத்தறா.இந்த ஸ்ருங்கெரி மட தகவல்களும்( 8 CENTURY )அப்ப வாழ்ந்த சங்கராச்சாரியரை பத்தி சொல்கிறது ? CHIDAMBARAM ORIGIN!<br /><br /> பாரதீதீர்த்தர் 1328ல மடாதிபதியாகி தன்னை வித்யா சங்கரரின் SUCCESSOR நு இவா ரெண்டு பரும் மடத்தை ஸ்ருங்கெரில மாத்தி நடத்தறா. 1380 ல அவர் சமாதியானப்புறம் மாதவர் பீடதிபதிஆகி, ராஜகுருவா விஜய நகர பேரரசை நிர்மாணிக்க உடந்தையா இருந்தார் . ORIGINAL குடலி மடத்துல வித்யாசங்கர் உயிரோட இருக்கறதை நம்புகிறவர்கள் வேற ஒருத்தரை மடாதிபதியாக்குகிறார்கள்.அது வேற கதை! நீங்க சொல்லறாப்ல நிறைய இருக்கு !! ஈஸ்டெர்ன் ட்ரெடிஷன் ஆர்க், சங்கராச்சரியார் pdfம் இன்டெரெஸ்டிங்க் தான் Mrs shivam.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com