tag:blogger.com,1999:blog-8729592414844755414.post8579916048125671573..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: மோடி செய்த அநியாயம்!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-23833759871715720212009-03-10T07:13:00.000-07:002009-03-10T07:13:00.000-07:00வாங்க சென்னைத் தமிழரே, இன்னும் எதுவுமே மாறலை, அங்க...வாங்க சென்னைத் தமிழரே, இன்னும் எதுவுமே மாறலை, அங்கே விலைவாசி ஏற்றங்கள் தவிர,<BR/><BR/>வாங்க குமார், எப்போப் போகப் போறீங்க? படங்கள் அப்லோடு ஆகலை, அதான் போட முடியலை, எக்ஸ்ப்ளோரர் திறந்தே பத்து நாள் ஆச்சு, நெருப்பு நரியிலே தான் வேலை. மூன்று நாட்களுக்கு 500 ரூக்கு மேலே ஆகி வயித்தெரிச்சல் கொட்டிக்குதே நெருப்பு நரி, அதையும் என்னனு பார்க்கணும், அதான் இணைய நேரமும் குறைச்சிருக்கேன். வேலையும் இருக்கு கொஞ்சம். :(((((((geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-49357389132660000592009-03-10T06:07:00.000-07:002009-03-10T06:07:00.000-07:00இன்னும் இந்த பக்கம் எல்லாம் போகவில்லை,சில படங்களைய...இன்னும் இந்த பக்கம் எல்லாம் போகவில்லை,சில படங்களையாவது ஏற்றியிருக்கலாமே?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-27998717784461823152009-03-10T02:20:00.000-07:002009-03-10T02:20:00.000-07:00பல வருடங்களுக்கு முன்பு சோம்நாத் சென்றிருக்கிறேன்....பல வருடங்களுக்கு முன்பு சோம்நாத் சென்றிருக்கிறேன். உங்களது கட்டுரையை படித்தவுடன் பழைய நினைவுகள் வந்தன. சோம்நாத் அருகில் விராவல் சென்று வந்தீர்களா? அங்கேதான் கிருஷ்ணரின் காலில் வேடன் அம்பு பாய்ச்சி அவரின் அவதாரம் முடிவடைந்தது (உங்களுக்கு தெரியாததா என்ன?). <BR/><BR/>சோம்நாத்திலிருந்து துவாரகாவுக்கு செல்லும் பேருந்தில் நானும் சென்றிருக்கிறேன். இன்னமும் எதுவுமே மாறவில்லை போலிருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-80468866527331581552009-03-07T06:54:00.000-08:002009-03-07T06:54:00.000-08:00வாங்க ரவிசங்கர், ட்ராவல் டைம்ஸிலே போனது பத்தி எழுத...வாங்க ரவிசங்கர், ட்ராவல் டைம்ஸிலே போனது பத்தி எழுதினேன். ஹிஹிஹி, அதை முடிக்கலை, பண்டரிபுரம் போனது. அதுக்குள்ளே அதுக்கப்புறம், அப்படினு நிறையப் போயிட்டு வந்தேனா?? எதை எழுதறதுனு புரியலை, அதை முடிச்சுட்டு உங்களைக் கூப்பிட நினைச்சேன், நீங்களே வந்து மானத்தை வாங்கியாச்சு! தலைக்கு மேலே போயாச்சு? இனிமே என்ன! <BR/>:))))))))))))))))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-40827543441668132642009-03-07T05:09:00.000-08:002009-03-07T05:09:00.000-08:00நல்லா இருக்கு மேடம். உங்க ஏதோவொறு பதிவுல வேற ஒரு ட...நல்லா இருக்கு மேடம். உங்க ஏதோவொறு பதிவுல வேற ஒரு டூர் பத்தி எழுதினீங்க.Rail cum Bus?அந்த ரயில்லேயே பொருட்கள வச்சிட்டு ஊர் சுத்தலாம்னு.நான் மறுமொழி கூடப் போட்டேன்.<BR/><BR/>அதோட தொடர்ச்சி எங்கே?தேடினேன்<BR/>கிடைக்கவேயில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com