tag:blogger.com,1999:blog-8729592414844755414.post6639315131089920022..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: சத்தம் போடாமல் ஒரு புதிரா, புனிதமா???geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-44524300090614662772008-07-21T08:46:00.000-07:002008-07-21T08:46:00.000-07:00@திவா,ரொம்பவே சுறுசுறுப்பு போங்க, இப்படி சுறுசுறுப...@திவா,<BR/>ரொம்பவே சுறுசுறுப்பு போங்க, இப்படி சுறுசுறுப்பா இருந்தால் எப்படி ஊகம் செய்ய முடியும்?? முடியவே முடியாது! :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-37882973188708907922008-07-21T04:43:00.000-07:002008-07-21T04:43:00.000-07:00எந்த திங்கள் ந்னு சொல்லலை இல்லியா?சுத்தம்.நான் பத்...எந்த திங்கள் ந்னு சொல்லலை இல்லியா?<BR/>சுத்தம்.<BR/><BR/>நான் பத்தாவது கெள்விக்கு சரியான பதில் சொல்றேன் பாருங்க!<BR/>//10.இதெல்லாம் எதைக் குறிச்சுனு யாருக்காவது யூகம் செய்ய முடியுதா??//<BR/><BR/>முடியலை!<BR/>:-)))))))))))))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-85246063189757195262008-07-07T06:06:00.000-07:002008-07-07T06:06:00.000-07:00@மதுரையம்பதி, நீங்க கொடுத்தால் தான் ஆச்சரியமா இருக...@மதுரையம்பதி, நீங்க கொடுத்தால் தான் ஆச்சரியமா இருக்கும் எனக்கு! :P :P <BR/><BR/>@கோபிநாத், இன்னுமா புரியலை?? இவ்வளவு அப்பாவியா நீங்க??<BR/><BR/>@ரமேஷ் சதாசிவம், உங்க பதிவிலே பதில் சொல்லிட்டேன், என்னோட தவறுக்கு மீண்டும் மன்னிப்புக் கேட்கின்றேன், நன்றி, வந்ததுக்கும், வாழ்த்தியதுக்கும்!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-24195851067668051002008-07-06T02:42:00.000-07:002008-07-06T02:42:00.000-07:00கீதா அவர்களே மன்னிக்கவும் இப்போது புரிகிறது நான் உ...கீதா அவர்களே மன்னிக்கவும் இப்போது புரிகிறது நான் உங்கள் பெயரில் க்ளிக் செய்து அங்கே வந்துவிட்டேன் இனிமேல் கமென்ட் பதிவு செய்யும் போது எந்த ப்ளாகுக்கு சம்பந்தப்பட்ட நபர் வர வேண்டும் என நினைக்கீறீர்களோ அந்த ப்ளாகின் யூசர் ஐடி மூலமாக sign in செய்து கமென்ட்ஸ் பதிவு செய்யவும்..சரியான ப்ளாகிற்கு வர வசதியாக இருக்கும்..தங்கள் ராமாயண ப்ளாகை தேடிக்கொண்டிருந்தேன் கொடுத்தமைக்கு நன்றி...அதை பற்றி அந்த ப்ளாகில் பதிவு செய்கிறேன்..நன்றி..ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-77073882161455338222008-07-05T22:35:00.000-07:002008-07-05T22:35:00.000-07:00இந்த கேள்விகள் யாவையும் ஒரு தொலைக்காட்சித் தொடர் ப...இந்த கேள்விகள் யாவையும் ஒரு தொலைக்காட்சித் தொடர் பற்றியவை என கருதுகிறேன்... முடிந்தால் இந்த அரிய கண்டுபிடிப்புக்கு மதிப்பெண் வழங்கவும் ... இல்லையேல்...இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை... லேசாக தலை சுற்றுகிறது....:-)..... நீங்கள் கொடுத்துள்ள குகை புகைப்படங்கள் அருமை...எனக்கு அவற்றை பார்க்கும் பொழுது... மனதில் அமைதி படர்கிறது.... மௌனமாக இருக்க தூண்டுகிறது தியானத்தின் சுவையை உள்ளம் கேட்கிறது...வாழ்த்துக்கள்ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-73831830306449673702008-07-05T08:12:00.001-07:002008-07-05T08:12:00.001-07:00\\4.கோபிநாத், சாட்டும்போது யாரிடம் ஒரு குரல் அழுதா...\\4.கோபிநாத், சாட்டும்போது யாரிடம் ஒரு குரல் அழுதார்?? ஏன், எதுக்காக, யாரிடம்???\\<BR/><BR/>இது எப்போ!!!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-38708895044828587232008-07-05T08:12:00.000-07:002008-07-05T08:12:00.000-07:00ஏன் - தெரியாதுஎதுக்காக - தெரியாதுயாரிடம் - இது மட்...ஏன் - தெரியாது<BR/><BR/>எதுக்காக - தெரியாது<BR/><BR/>யாரிடம் - இது மட்டும் தெரியும் <BR/><BR/>தலைவி...தலைவி....தலைவி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-29568221499021950842008-07-05T05:55:00.000-07:002008-07-05T05:55:00.000-07:00//நல்ல ஆள் பார்த்துத் தாமிரபரணி மகாத்மியம் புத்தகத...//நல்ல ஆள் பார்த்துத் தாமிரபரணி மகாத்மியம் புத்தகத்தைக் கொடுத்தீங்க, போங்க, இது நிச்சயம் பழிவாங்கற வேலைதான், மெளலி கிட்டே இருந்து, கூகிளில் ஏதாவது விஷயத்துக்கு லிங்க் வாங்கறதே பெரிய விஷயம்!! தரவே மாட்டார், மனசே ஆகாது, புத்தகத்தை வேறே கொடுத்துட்டீங்க, என்னமோ போங்க!//<BR/><BR/>சொல்லிட்டீங்கல்ல....இன்னுமே அம்பிக்கே கூட கிடைக்காது அந்த புத்தகம்...உங்களுக்கு அது கிடையாது, கிடையாது, கிடையாது.. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-21137498667674694532008-07-05T04:24:00.000-07:002008-07-05T04:24:00.000-07:00@இ.கொ. முடிங்க, முடிங்க, பார்க்கலாம்!!!! :P :Pநாங்...@இ.கொ. முடிங்க, முடிங்க, பார்க்கலாம்!!!! :P :P<BR/><BR/>நாங்களும் சபதம் போடுவோமில்ல??<BR/><BR/>மங்கம்மா கூடத் தோத்துப் போவா! :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-30245711773745573262008-07-05T04:14:00.000-07:002008-07-05T04:14:00.000-07:00//5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலை...//5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா? வெரி குட், வெரி குட். :))//<BR/><BR/>இதைக் கவனிக்காமல் போயிருக்கேன், அம்பி, நல்ல ஆள் பார்த்துத் தாமிரபரணி மகாத்மியம் புத்தகத்தைக் கொடுத்தீங்க, போங்க, இது நிச்சயம் பழிவாங்கற வேலைதான், மெளலி கிட்டே இருந்து, கூகிளில் ஏதாவது விஷயத்துக்கு லிங்க் வாங்கறதே பெரிய விஷயம்!! தரவே மாட்டார், மனசே ஆகாது, புத்தகத்தை வேறே கொடுத்துட்டீங்க, என்னமோ போங்க! :P :P :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-1043786889547938032008-07-05T04:12:00.000-07:002008-07-05T04:12:00.000-07:00//7.இ.கொ. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், என்று...//7.இ.கொ. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், என்று சபதம் எடுத்தது ஏன், எதுக்காக, யாரிடம்?//<BR/><BR/>எடுத்த சபதம் முடிப்பேன்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-74233522499025475372008-07-05T02:02:00.001-07:002008-07-05T02:02:00.001-07:00அரை கிலோ ரவை தானே கட்டாயமாய் வாங்கி வைக்கிறேன், பர...அரை கிலோ ரவை தானே கட்டாயமாய் வாங்கி வைக்கிறேன், பருத்திக்கொட்டையை வாங்கி சன்னமா ரவை மாதிரி உடைச்சும் வச்சுடறேன். ஓகே?? :P :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-40326797616881557592008-07-05T02:02:00.000-07:002008-07-05T02:02:00.000-07:00@அம்பி, ஒரு கேள்விக்குக் கூட பதில் சரியில்லை, உங்க...@அம்பி, ஒரு கேள்விக்குக் கூட பதில் சரியில்லை, உங்களுக்கு மதிப்பெண் ஒண்ணும் இல்லை, நீங்கள் போட்டியில் இருந்து விலக்கப் பட்டீர்கள்! :P :P :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-40902949719991637352008-07-05T01:22:00.001-07:002008-07-05T01:22:00.001-07:005. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா...5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா? வெரி குட், வெரி குட். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-65193052791347151392008-07-05T01:22:00.000-07:002008-07-05T01:22:00.000-07:005. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா...5. மதுரையம்பதி இன்னும் தாமிரபரணி மகாத்மியம் தரலையா? வெரி குட், வெரி குட். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-42811380171036921102008-07-05T01:21:00.000-07:002008-07-05T01:21:00.000-07:00//அம்பியை நேரிலே பார்த்தப்போ கூட அம்பியும் ஒரே வரு...//அம்பியை நேரிலே பார்த்தப்போ கூட அம்பியும் ஒரே வருத்தம்! ஏன்? எதுக்காக, யாரிடம்?<BR/>//<BR/><BR/> என்ன சென்னையிலிருந்து சுமார் 20 கி.மி தள்ளீ இருக்கும் அம்பதூருக்கு நான் வரலை, அது தானே? அடுத்த தடவை கண்டிப்பா வரேன். அரை கிலோ ரவைவாங்கி வைங்க. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com