tag:blogger.com,1999:blog-8729592414844755414.post6953523557365463522..comments2023-10-18T05:05:18.092-07:00Comments on என் பயணங்களில்: சங்கிலித் தொடரில் ஒரு மொக்கை!geethasmbsvm6http://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8729592414844755414.post-20358800779688524022010-08-15T23:06:15.873-07:002010-08-15T23:06:15.873-07:00"குதிரைக்கு குர்ரம்னா, ஆனைக்கு அர்ரம்"னு..."குதிரைக்கு குர்ரம்னா, ஆனைக்கு அர்ரம்"னு அர்த்தம் பண்ணிக்க முடியாது என்பதே சரி.<br />//யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது. :))// என இங்கு<br />கூறியுள்ளது சரியல்ல!<br /><br />குதிரை தெலுங்கில் 'குர்ரம்'<br />யானை தெலுங்கில் 'ஏனுக'G. Krishnamurthyhttps://www.blogger.com/profile/08445235977215715388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-20765878546413878022009-10-12T23:15:08.196-07:002009-10-12T23:15:08.196-07:00//யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் ...//யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது. :))//<br /><br />ம்ம்ம்ம்ம்??? புரிஞ்சுக்கலை அம்பி நீங்க. சும்மா மயில்கழுத்துக்கலர் புடைவையையும், பக்கத்து சீட்டு ப்ளாக்ரையும் நினைச்சிட்டிருந்தா எப்படி??? சரி, இதை முடிக்கப் பார்க்கிறேன். தேவை என்பது வேறே. நான் சொல்லுவது வேறே. <br /><br />//நமக்கு இருக்கு, நம்மோட குழந்தைகளுக்கும் இருக்கனும்னு எதிர்பாக்க முடியாதே! :(//<br /><br />கட்டாயம் இருக்காதுதான், ஆனால் புரிய வைக்கணும், சின்ன வயசிலே இருந்தே. பிட்ஸாவுக்கு ஆசைப்படாமல், சப்பாத்தி போதும் என்ற எண்ணம் வரணும்! புரியும்னு நம்பறேன். :)))))))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-12544988030571703672009-10-12T21:52:32.380-07:002009-10-12T21:52:32.380-07:00//சிக்னலில் ஸ்பெஷலைஸ் பண்ணியும், நியூரோ சைன்ஸில் எ...//சிக்னலில் ஸ்பெஷலைஸ் பண்ணியும், நியூரோ சைன்ஸில் எம்.எஸ். பண்ணியும் வேலைக்குப் போகாதவங்க இருக்காங்க //<br /><br />இருக்கலாம். இப்ப பிரச்சனை ஆரக்கிள் இல்லை. எல்லாருக்கும் எப்போதும் ஒரே விதி பொருந்தாது. யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-51367364838563326982009-10-12T06:00:05.138-07:002009-10-12T06:00:05.138-07:00//இது எதுக்காகவும் இல்லைனு அவங்களுக்கு என்னால் புர...//இது எதுக்காகவும் இல்லைனு அவங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியலை. இது புரிஞ்சுக்கவேண்டிய ஒரு விஷயம். அதுவும் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதும் தெரிந்து கொண்டேன்.//<br /><br />ஆம் அம்மா. ஆனால் என் பிள்ளைக்கு 9 வயதாகும்போது நான் வேலைக்கு போயிட்டேன்.<br /><br />இம்புட்டு அழகா எழுதிட்டு அதுக்கு 'மொக்கை'ன்னு பேர் வச்சதை வன்மையா கண்டிக்கிறேன்! பெயரை உடனே மாற்றவும்!!<br /><br />சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்திட்டு தொடரவா, வேண்டாமான்னு கேட்டா எப்படி? தொடருங்கள் அம்மா.<br /><br />பதிவிட்டமைக்கு நன்றிகள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-57977596679260833722009-10-12T05:24:48.367-07:002009-10-12T05:24:48.367-07:00//சிலருக்கு ஆரக்கிள் அப்ளிகேஷன் தான் தெரியும். அதை...//சிலருக்கு ஆரக்கிள் அப்ளிகேஷன் தான் தெரியும். அதை எல்லாம் ட்யூஷனா எடுக்கவும் முடியாது, அதனால் ஒருமித்த முடிவோட பேசி வேலைக்கு போவாங்க.//<br /><br />ஆரகிள் படிச்சும், சிக்னலில் ஸ்பெஷலைஸ் பண்ணியும், நியூரோ சைன்ஸில் எம்.எஸ். பண்ணியும் வேலைக்குப் போகாதவங்க இருக்காங்க அம்பி! இல்லாமல் இல்லை!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-4688366278972632402009-10-12T04:57:37.119-07:002009-10-12T04:57:37.119-07:00//போதுமென்ற மனம் முக்கியமாய் வேண்டும்//
நமக்கு இர...//போதுமென்ற மனம் முக்கியமாய் வேண்டும்//<br /><br />நமக்கு இருக்கு, நம்மோட குழந்தைகளுக்கும் இருக்கனும்னு எதிர்பாக்க முடியாதே! :(<br /><br />எல்லாருக்கும் ஹிந்தி தெரிஞ்சு இருக்குமா? இல்ல தையலும் கை வருமா? சிலருக்கு ஆரக்கிள் அப்ளிகேஷன் தான் தெரியும். அதை எல்லாம் ட்யூஷனா எடுக்கவும் முடியாது, அதனால் ஒருமித்த முடிவோட பேசி வேலைக்கு போவாங்க. <br /><br />நாளைக்கு பையர் எம்எஸ் படிக்கனும், பைலட்டுக்கு படிக்கனும்னு வந்து நின்னா பாவம் அந்த அம்மாஞ்சி அப்பா என்ன பண்ணுவார்? அதான் அப்போதைக்கு இப்போதே கஷ்டப்படறார். :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-81419925828532041172009-10-12T03:35:19.415-07:002009-10-12T03:35:19.415-07:00//ஆனா எல்லாருக்கும் இது சாத்தியபடுமா? :(//
புரிஞ்...//ஆனா எல்லாருக்கும் இது சாத்தியபடுமா? :(//<br /><br />புரிஞ்சுண்டேன், ஆனால் சாத்தியப் படணும். மேலும் கணவன், மனைவி இருவரும் கலந்து பேசி ஒருமித்த கருத்தோடு முடிவையும் எடுக்கணும். போதுமென்ற மனம் முக்கியமாய் வேண்டும். :)))))))))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-84155536457628538222009-10-12T03:34:05.201-07:002009-10-12T03:34:05.201-07:00//போன் பண்ணினா கூட எவ்ளோ பேர் வாய்ஸ் மெசேஜ்(அதுவும...//போன் பண்ணினா கூட எவ்ளோ பேர் வாய்ஸ் மெசேஜ்(அதுவும் பேத்தி குரலில்) செட் பண்ணிட்டு புடவை எடுக்க டி நகர் போயிடறாங்க..? :))<br /><br />நல்ல வேளை தப்பித்தது மாநில அரசு. :p//<br /><br />ஹிஹிஹி,அ(வ)ம்பி, மெசேஜ் கிடைச்சது, என்ன திடீர்னு??? அப்புறம் தான் தோணிச்சு,வஸ்த்ரகலா புடைவை எடுத்துக் கொடுக்க வந்திருப்பீங்களோனு. நான் தி.நகருக்குப் போகலை நேத்திக்கு! அது தனியாய்ப் பதிவாய் வரும்! அது வரை சஸ்பென்ஸ்! டண்டடண்டடண்ட டய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-70497984347170054082009-10-12T03:32:01.106-07:002009-10-12T03:32:01.106-07:00வாங்க கோபி, மிச்சமும் சொல்லணுமா??? பார்க்கலாம். :)...வாங்க கோபி, மிச்சமும் சொல்லணுமா??? பார்க்கலாம். :)))))))) மத்தபடி வேலை பத்திய கேள்விக்கு மெளலிக்கு சொன்ன பதிலே ரிப்பீட்டே!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-11795662560362249932009-10-12T03:31:12.848-07:002009-10-12T03:31:12.848-07:00வாங்க மெளலி, மாநில அரசுப்பணின்னா, ம்ம்ம்ம்ம்??? அத...வாங்க மெளலி, மாநில அரசுப்பணின்னா, ம்ம்ம்ம்ம்??? அது கூடச் சரியா வராது. மின்சார வாரியத்தில் வேலையா இருந்தேன். பாங்க் ஆப் இந்தியாவிலும் வேலை கிடைச்சது. சேர முடியலை! :)))))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-41271607623847472652009-10-12T03:30:07.588-07:002009-10-12T03:30:07.588-07:00//காதல் நா மோஹம், LUSTஓட கூடியதுன்னு அர்த்தம் இல்ல...//காதல் நா மோஹம், LUSTஓட கூடியதுன்னு அர்த்தம் இல்லையே ?! அந்த sacrifice, அன்பு அப்படிங்கற அடிப்படை quality அழகுதான் இல்லையா?!யாருக்கும் எந்தகெடுதலும் இல்லாம வழ்க்கையோட நடந்து போய் செய்யவேண்டியதை செஞ்சு முடித்தப்புறம் கிடைக்கிற நிம்மதி சந்தோஷம் பணம் டாலரைவிட மேல் தானே இல்லையா?//<br /><br />ஜெயஸ்ரீ, அருமையா எடுத்துச் சொல்லி இருக்கீங்க. நான் இருக்கும் குழுமம் ஒன்றில் இதையே விவாதப் பொருளாக வந்தப்போ, நான் சொன்னதும், எல்லாருமே கேலி செய்தார்கள். தியாகினு பட்டம் கிடைச்சதா? அல்லது பாரத ரத்னா அவார்டு கிடைச்சதானு. இது எதுக்காகவும் இல்லைனு அவங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியலை. இது புரிஞ்சுக்கவேண்டிய ஒரு விஷயம். அதுவும் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதும் தெரிந்து கொண்டேன். நன்றி ஜெயஸ்ரீ.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-23859042373650898012009-10-12T02:21:39.853-07:002009-10-12T02:21:39.853-07:00அஞ்சு விரலும் ஒண்ணா இல்லையே? நீங்க வேலையை உதறிட்டு...அஞ்சு விரலும் ஒண்ணா இல்லையே? நீங்க வேலையை உதறிட்டு விக்ரமன் பட நாயகி மாதிரி கடந்து வந்துட்டீங்க. <br /><br />ஆனா எல்லாருக்கும் இது சாத்தியபடுமா? :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-3610459831805690462009-10-12T02:19:22.522-07:002009-10-12T02:19:22.522-07:00//எல்லாரும் பேசக் கூட நேரமில்லாமல், மத்தவங்க போடற ...//எல்லாரும் பேசக் கூட நேரமில்லாமல், மத்தவங்க போடற பதிவுகளைப் படிக்கவும் நேரமில்லாமல் இருக்காங்க//<br /><br />போன் பண்ணினா கூட எவ்ளோ பேர் வாய்ஸ் மெசேஜ்(அதுவும் பேத்தி குரலில்) செட் பண்ணிட்டு புடவை எடுக்க டி நகர் போயிடறாங்க..? :))<br /><br />நல்ல வேளை தப்பித்தது மாநில அரசு. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-33514225808888703672009-10-12T01:43:27.584-07:002009-10-12T01:43:27.584-07:00மாநில அரசுல வேலை செய்திங்களா!!...சொல்லவேல்ல ;)
பண...மாநில அரசுல வேலை செய்திங்களா!!...சொல்லவேல்ல ;)<br /><br />பணத்தை பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டு எங்கையோ போயிட்டிங்க தலைவி ;)<br /><br />வந்து முடிச்சிடுங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-28948170798652181762009-10-12T00:13:33.123-07:002009-10-12T00:13:33.123-07:00அட??? எப்போ பப்ளிஷ் ஆச்சுனு தெரியலை, கவிநயாவைக் கே...அட??? எப்போ பப்ளிஷ் ஆச்சுனு தெரியலை, கவிநயாவைக் கேட்டிருந்தேன். அவங்க பதிலையே இன்னிக்குத் தான் பார்க்கிறேன். அதுக்குள்ளே பப்ளிஷும் ஆகி பின்னூட்டமும் வந்தாச்சு? இந்த ப்ளாகர் நான் இல்லைனதும் ஏதோ திரிசமன் வேலை பண்ணி இருக்கு. சேவ் பண்ணி வச்சது எப்படி பப்ளிஷ் ஆச்சு??? ஹிஹிஹி அ.வ.சி. :)))))))) அப்புறமா வந்து பதில் கொடுக்கிறேன் ரெண்டு பேருக்கும். இன்னும் ஆச்சரியம் அடங்கலை ப்ளாகர் பண்ணின வேலை!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-75216174522222980762009-10-11T21:42:37.576-07:002009-10-11T21:42:37.576-07:00உங்க பயணங்களில் இறையுடனான காதல், தவப்பயனான அழகு இர...உங்க பயணங்களில் இறையுடனான காதல், தவப்பயனான அழகு இரண்டும் அருமை....நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் குடும்பங்களின் சிரமத்தைச் சொல்லி பொருளையும் விளக்கிட்டீங்க.... :-).<br /><br />நீங்க மாநில அரசு ஊழியராக இருந்தது புதுத் தகவல்...<br /><br />பகிர்ந்தமைக்கு நன்றிகள் கீதாம்மா.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8729592414844755414.post-17949794793331035582009-10-11T21:02:23.797-07:002009-10-11T21:02:23.797-07:00ம் !! பண்ணி முடிஞ்சப்புறம் எவ்வளவு எளிதா தெரியறது....ம் !! பண்ணி முடிஞ்சப்புறம் எவ்வளவு எளிதா தெரியறது. ஆனா பண்ணப்பட்ட பாடும் அந்த நிமிஷ வேதனை, பயம், அதை வார்தைகள்ல சொல்லறதும் ரொம்ப கஷ்டம் தானே மிஸஸ் சிவம்? I think quite a few women could relate to what you said. எந்த ஒரு பெண்ணும் தன் மன ஆசைகளையும் திறமைகளையும் ரெண்டாம் பக்ஷமா வச்சுட்டு தன் குடும்பத்துக்கு செய்யறதும் காதலில் வருவதுதான் இல்லையா. காதல் நா மோஹம், LUSTஓட கூடியதுன்னு அர்த்தம் இல்லையே ?! அந்த sacrifice, அன்பு அப்படிங்கற அடிப்படை quality அழகுதான் இல்லையா?!யாருக்கும் எந்தகெடுதலும் இல்லாம வழ்க்கையோட நடந்து போய் செய்யவேண்டியதை செஞ்சு முடித்தப்புறம் கிடைக்கிற நிம்மதி சந்தோஷம் பணம் டாலரைவிட மேல் தானே இல்லையா?வாழ்க்கையோட challenges ஐ face பண்ணற தைரியம்,விட்டுக்கொடுக்கிற சுபாவம், சோதனை நேரத்திலும் foresight ஒடே எது உசிதமோ அதை செய்யற பெண்மையோட குணாதிசயமும் அதை மனசுக்குள்ள நன்னா புரிஞ்சுண்டு வெளிப்படுத்த தெரியாம இருக்கலாம் ஆன அவளை மானசீஹமா RESPECT பண்ணற அவளோட வழ்க்கையின் மறுபாதியை EQUAL ஆ SHARE பண்ணிக்கற ஆண்மையும் தெய்வம் தான் இல்லையா மிஸஸ் சிவம்Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.com