Sunday, May 16, 2010

என்ன செய்யலாம்????

ரொம்ப நாளா இந்தப் பக்கத்திலே ஒண்ணும் எழுதலை, சித்தர் ஆசிரமம் போயிட்டு வந்தது எழுதணும் பாக்கி இருக்கு. ஆனால் அடுத்தடுத்து ஏதோ வேலைகள் வந்ததிலே கவனம் திசை மாறிப் போய் இங்கே வரவே இல்லை. இப்போ ஒரு கதை எழுதலாமானு யோசனை! முடியுமா???